பொருளிருந்தால் பொருந்தியிருப்பர்

செல்வம் கொண்ட ஒருவரிடத்தில் தங்கள் தேவைக்காக, அவரை தேடி வந்து கோடான கோடி பேர் வணங்குவர். செல்வம் இல்லையெனில் வருவார் எவரும் இல்லை. இக்கருத்தை, பசுமை குலுங்க பூவொடும், காய் கனியோடும் இருக்கும் ஆலமரத்தையும், பறவை இனங்களையும் உவமையாக்கி எளிமையாக விளக்குகிறார் …
மேலும் அறிய